27 August 2011
04 August 2011
முகம் காண முதலே -என்
மனம் பார்த்த சினேகிதியே- உன்னை
மணங்கொண்டு வாழ்ந்திட -நான்
என்ன தவம் செய்தேனோ???
மனம் பார்த்த சினேகிதியே- உன்னை
மணங்கொண்டு வாழ்ந்திட -நான்
என்ன தவம் செய்தேனோ???
29 July 2011
28 July 2011
ஆயுட் கைதி

இதயம் திருடிச் சென்றவள்
கனவில் வந்து செல்கிறாள்
திருடி அவளைப் பிடிக்க - நான்
தினமும் முயற்சி செய்கிறேன்
கையைப்பிடித்து இழுக்கிறாள்
கைது செய்து செல்கிறாள்!
கனவைக்கூடக் கலைத்தவள்
கவலை கொள்ளச்செய்கிறாள்
அவளின் சிறையில் கைதி-நான்
ஒருவன் மட்டும் இருப்பதால்
ஆயுட்கைதியாக-நான்
அவளின் சிறையில் வாழுவேன்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



