24 மார்ச் 2008
பாரதிதாசர்கள்!
நீ இன்று எனக்கு முடிவு சொல்ல வேண்டும்!
ஏனெனில்
நான் உன்னை மட்டுமல்ல
இன்னொன்றையும் நேசிக்கின்றேன்.
உன் முடிவு பாதகமாக அமையுமானால்
நான் இன்னுமொன்றுக்கு முடிவு சொல்ல வேண்டியிருப்பதால்.
அது வேறு யாருக்குமல்ல
இந்த நஞ்சுக்குப்பிக்குத்தான்
!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக