24 மார்ச் 2008

நாய்கள்தான் இரங்க வேண்டும்!

"பெண் என்றால் பேயும் இரங்கும்"
என்பது உண்மைதான்.
ஏனென்றால் இனத்துக்கு இனம் இரங்குவதில் விந்தையென்ன? -ஆனால் பேய்களைக் கண்டதும் பைத்தியம் பிடித்து அலையும் ஆண்களுக்கு
இனி நாய்கள்தான் இரங்க வேண்டும்!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

nice right fact ya..