21 ஜனவரி 2009

எனது சிந்தனை-17


மனம் ஒரு குப்பைத்தொட்டி.கண்ணும் காதும் மனம் என்னும் கிடங்கிற்குள் குப்பை கூழங்களை சேர்க்கும் இரு அழுக்குக் கான்கள்.வாய் அந்தக் குப்பை கூழங்களை சதா அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறது ஏனைய அழுக்குக் கான்களை நிரப்புவதற்காக.