09 பிப்ரவரி 2009

எனது சிந்தனை- 21

எவரையும் எவருடனும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துக்கொள் ஏனெனில் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒருவனே மனிதனிடத்தில் ஒப்புமைகளைத் தேடுகின்றான். ஒப்புமை தேடும் நிலைமையானது ஒரு மனிதனிடத்தில் உள்ள தனித்துவத்தை இல்லாமல் செய்து அவனை இன்னொருவனைப்போல் (நீ ஒப்பிட்டுப்பேசுபவனைப்போல்) போலியாக நடிக்க கற்றுக்கொடுக்கின்றது. இதனால் தனிமனித ஆளுமைக்கும் சாவுமணி அடிக்கப்படுகின்றது இதன் காரணமாக ஒருவன் தனது சுய இருப்பை நிலை நிறுத்துவதை அலட்சியம் செய்வதோடு பிறரை காபி அடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான்

கருத்துகள் இல்லை: