10 பிப்ரவரி 2009

எனது சித்தனை-22

"உலகம் ஒரு நாடகமேடை நாமெல்லாம் நடிகர்கள் " சிலருக்கு வழங்கப்பட்ட பாத்திரங்கள் சிறப்பானவை. பலருக்கு வழங்கப்பட்ட பாத்திரங்கள் பரிதாபகரமானவை. ஒவ்வொருவரும் தமது விடயத்தில் பங்காளிகளும் மற்றவர் விடயத்தில் பார்வையாளர்களுமே! தமது பாத்திரப்பங்கு சிறப்பாக அமைவதிலே ஒவ்வொருவரும் நாட்டம் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை: