14 பிப்ரவரி 2009

எனது சிந்தனை-26


ஒரு மனிதன் இறந்துவிட்டான் என்பதற்காக அழுவதில் எந்தப் பிரயோசனமுமில்லை . அழுவதாக இருந்தால் குழந்தை பிறந்தவுடனே அழுங்கள். ஏனெனில் இறப்பதற்காக ஒரு குழந்தை பிறந்துவிட்டதே!

கருத்துகள் இல்லை: