12 பிப்ரவரி 2009

ஒரு பைத்தியத்தின் சிந்தனையிலிருந்து .....

"என்னை நினைக்க எனக்கே சிரிப்பு வருகிறது. நான் எவ்வளவு புதுமையான மனிதன். அவனும் என்னைப்பார்த்துச்சிரிக்கிறான். அவனுக்குப் பயித்தியம் போலும்....."
பயித்தியங்கள் எல்லாம் தமது சிந்தனையிலிருந்து மாறுபட்ட ஒருவனை காணும்போது அவனையே பயித்தியம் என்று நினைக்கின்றன.

கருத்துகள் இல்லை: