இவன்தான் மனிதன்!
நெருங்கமுடியாதபோது பெண்ணின் முகம் என்றான் நிலாவை.நெருங்கியபோது முகத்தில் கால் பதித்தான். பெண்ணைக் கண்டபோது இனித்த்துகரம்பிடித்தபோது கசந்தது. தூர நின்று தேவதை என்றான்.கிட்டவந்து பேய் என்றான்.வாழும்போது நாய் என்பான்.மாண்டபோது தாய் என்பான்.
1 கருத்து:
hm..... OK, Experience speaks
கருத்துரையிடுக