
இல்லாளாய் இருக்கவென்று
இளமையிலே பலதும் கற்றாய்
நல்லியலாய் மெல்லியலாய் சொல்லியலாய்
இவையெல்லாம் உன்னிடத்தே
தொல்லியலாய் வந்த பண்பன்று
தோற்றுவித்தார் வையகத்தோர்
இல்லாளாய் இருப்பதற்கு
இவை வேண்டாம் உந்தனுக்கு
வல்லாளாய் இருப்பதென்றால்
வையகத்தில் வாழ்வதென்றால்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
